செய்திகள்உலகம்நேபாளத்தில் ஹெலிகொப்டர் விபத்து: 5 பேர் பலி

நேபாளத்தில் ஹெலிகொப்டர் விபத்து: 5 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சீன பயணிகளுடன் சென்ற விமானமே நுவாகோட் மாவட்டத்தில் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles