Tuesday, April 29, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇருவேறு பகுதிகளில் துப்பாக்கிச்சூடு: இருவர் காயம்

இருவேறு பகுதிகளில் துப்பாக்கிச்சூடு: இருவர் காயம்

கம்பஹா பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அடையாளம் தெரியாத இருவரினால், மோட்டார் சைக்களில் பயணித்த நபர் ஒருவர் மீது குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜா-எல, மாக்கவிட்ட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 43 வயதுடைய நபரொருவரே காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles