Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலையில் தேங்காய் விழுந்ததில் சிறுமி பலி

தலையில் தேங்காய் விழுந்ததில் சிறுமி பலி

தலையில் தேங்காய் விழுந்ததில் சிறுமி ஒருவர் நேற்று (01) உயிரிழந்துள்ளார்.

மூன்றரை வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மாவனெல்ல நகருக்கு அருகில் உள்ள முன்பள்ளி வளாகத்தில் குறித்த சிறுமி இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Keep exploring...

Related Articles