Tuesday, April 29, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4 பேருக்கு மரண தண்டனை

4 பேருக்கு மரண தண்டனை

கற்கள் மற்றும் தடிகளால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய gl;lge;jpNf இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட ஒருnfhடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு> ஒருnfhltj;ij சாந்தவத்த பகுதியில் நபர் ஒருவரை அடித்துக் கொன்றதாக 6 பிரதிவாதிகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

எனினும் வழக்கின் 2வது பிரதிவாதி விசாரணையின் போது மரணமடைந்தார்.

போதிய ஆதாரங்கள் இல்லாததால் 6வது பிரதிவாதி விடுவிக்கப்பட்டார்.

2017ஆம் ஆண்டு சட்டமா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles