Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்இங்கிலாந்தில் நடனப் பள்ளியில் தாக்குதல்: சிறுவர்கள் இருவர் பலி

இங்கிலாந்தில் நடனப் பள்ளியில் தாக்குதல்: சிறுவர்கள் இருவர் பலி

இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் உள்ள நடனப் பள்ளியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

Keep exploring...

Related Articles