Sunday, April 20, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுமார் 45 வயதுடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நபர் இன்று (29) அதிகாலை ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles