Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுமார் 45 வயதுடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நபர் இன்று (29) அதிகாலை ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles