Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று தீர்மானம்

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று தீர்மானம்

தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை இன்று (29) அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, வேட்பாளரை தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles