Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவோர்ட் பிளேஸ் கொலை சம்பவம்: இருவர் கைது

வோர்ட் பிளேஸ் கொலை சம்பவம்: இருவர் கைது

கறுவாத்தோட்டம் – வோர்ட் பிளேஸ் பகுதியில் கடந்த 23ஆம் திகதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கிராண்ட்பாஸ் – சமகி மாவத்தை பகுதியில் நேற்று முன்னெடுத்த சோதனையின் போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 35 மற்றும் 48 வயதுடைய இருவர் என பொலிஸ் தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles