Saturday, September 20, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ரணில்

சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுகிறார்.

அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா கட்டுப்பணம் செலுத்தினார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு முதலாவது வேட்பாளராக கட்டுப்பணத்தை ஜனாதிபதி ரணில் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles