Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கிராண்ட்பாஸ் – வதுல்லவத்தை பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்த நிலையில் காயமடைந்த பெண்ணும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles