Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உலகம்ரயில் தடம் புரண்டு விபத்து: மூவர் பலி

ரயில் தடம் புரண்டு விபத்து: மூவர் பலி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.

சண்டிகரிலிருந்து திப்ரூகர் நோக்கிப் பயணித்த ரயிலே கோண்டா பகுதியில் இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இந்த விபத்தின் போது 4 ரயில் பெட்டிகள் கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Keep exploring...

Related Articles