Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்பு

கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்பு

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (14) கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், அவர் 60-65 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒல்லியான உடலைக் கொண்ட இவர் கடைசியாக சட்டை மற்றும் சிவப்பு நிற சாரம் அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles