Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்திய கடன் உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்தது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்தது.

Keep exploring...

Related Articles