Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படைியில் ஜூலை 10 ஆம் திகதி நிறைவடையவிருந்த பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதித்திகதி தற்போது 2024 ஜூலை 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி எக்காரணத்திற்காகவும் பின்னர் நீடிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles