கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.
இதனை முன்னிட்டு சகல பரீட்சை நிலையங்களுக்கும் விசேட ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர்.
அத்துடன் பரீட்சை ஆவணங்களை கொண்டு செல்கின்ற போதும், விசேட பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.