நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (20) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார்.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் CIDக்கு சென்றுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (20) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார்.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் CIDக்கு சென்றுள்ளார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.