Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கையின் உலகக் கிண்ண கனவை கலைத்த மழை

இலங்கையின் உலகக் கிண்ண கனவை கலைத்த மழை

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (12) நடைபெறவிருந்த இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

Keep exploring...

Related Articles