Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த இலங்கை குடும்பம்

தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த இலங்கை குடும்பம்

இலங்கையிலிருந்து மேலும் 6 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை முல்லை பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவர், ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் பொலிஸார் அகதிகளாக வந்தவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

Keep exploring...

Related Articles