Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலை: 21 பேர் பலி

சீரற்ற காலநிலை: 21 பேர் பலி

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி 06 மாவட்டங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் 03 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேர், மாத்தறை மாவட்டத்தில் 06 பேர், காலி மாவட்டத்தில் 02 பேர், கம்பஹா மாவட்டத்தில் 02 பேர், களுத்துறை மாவட்டத்தில் 02 பேர், கேகாலை மாவட்டத்தில் ஒரு மரணம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles