Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவியை வன்புணர்ந்த அதிபர் கைது

பாடசாலை மாணவியை வன்புணர்ந்த அதிபர் கைது

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர் ஒருவரை நிகவெரட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிகவெரட்டிய கபல்லேவ மகா வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வருடம் பொதுப் பரீட்சைக்குத் தோற்றிய 17 வயது மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததாக குறித்த அதிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையில் இந்த மாணவிக்கும் அதிபருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்தமை தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய அதிபர் நிகவெரட்டிய பொலிஸாரால் நேற்று (30) பிற்பகல் கைதுசெய்யப்பட்டதுடன், அவர் இன்று நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles