Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு

விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு

சிறுபோகப் பருவத்தில் நெற்பயிர்ச்செய்கை மானியத் திட்டத்தின் கீழ் 2.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் 213,771 பேருக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி 167,362 ஹெக்டேயர் நெற்பயிர்ச் செய்கைக்காக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles