Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்

தாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்

வெசாக் போயாவை முன்னிட்டு பௌத்த கொடியின் நிறத்தில் தாமரை கோபுரம் ஒளிரும் என கொழும்பு லோட்டஸ் டவர் மெனேஜ்மென்ட் நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) கோபுரம் பௌத்த கொடியின் நிறத்தில் ஒளிரும்.

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள கண்கொள்ளாக் காட்சிகளுடன் வெசாக் பண்டிகையை சிறப்பாக மாற்றுமாறு நிர்வாகம் மக்களை கேட்டுக்கொள்கிறது.

Keep exploring...

Related Articles