Thursday, May 1, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசனிக்கிழமை வரை பெற்றோல் இல்லை

சனிக்கிழமை வரை பெற்றோல் இல்லை

எதிர்வரும் சனிக்கிழமை முதல் பெற்றோல் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அதற்கு தேவையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது.

அதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் காத்திருப்பதில் அர்த்தமில்லை என அதன் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles