Friday, April 18, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு தொடர்பில் 'ஆதரே' சிக்கினார்

அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு தொடர்பில் ‘ஆதரே’ சிக்கினார்

கடந்த 8 ஆம் திகதி அஹுங்கல்ல பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு உதவிய நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

‘ஆதரே’ என்ற புனைப்பெயர் கொண்ட நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தூவமோதர சந்தியில் வைத்து நேற்று (13) விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 1,150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles