Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடமத்திய மாகாண சபையை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்

வடமத்திய மாகாண சபையை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்

வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட​​ 11 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles