Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீரிகம - கடவத்தை நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது

மீரிகம – கடவத்தை நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது

மீரிகம – கடவத்தை நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு திட்டப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மீரிகம – கடவத்தை நெடுஞ்சாலையின் பெம்முல்ல, கடஒலுவாவ பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் ஒரு பகுதி நேற்று (05) இடிந்து விழுந்துள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles