Monday, April 21, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பள உயர்வுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொழில் ஆணையாளர் நாயகத்தினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles