Tuesday, June 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநண்பனின் கையால் கொலையுண்ட நபர்

நண்பனின் கையால் கொலையுண்ட நபர்

நண்பர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.

கட்டுகஸ்தோட்டை, பல்லேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles