Wednesday, September 17, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலப்பனே சுமங்கல தேரருக்கு பிணை

உலப்பனே சுமங்கல தேரருக்கு பிணை

நீதிமன்ற உத்தரவை மீறி அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சுமங்கல தேரர் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் தலா 2 இலட்சம் ரூபா பிணையிலும் மற்றுமொரு சந்தேகநபரை 1 இலட்சம் ரூபா பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இதேவேளை உலப்பனே சுமங்கல தேரருக்கு, வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles