Saturday, October 11, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதல் விவகாரம்: தவறான முடிவெடுத்த இளைஞன்

காதல் விவகாரம்: தவறான முடிவெடுத்த இளைஞன்

களனி, பொல்ஹேன, சீவலி விளையாட்டரங்கில் இன்று (25) பிற்பகல் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் விவகாரம் காரணமாக இந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles