உலக வங்கியிடம் இருந்து கிடைத்துள்ள 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருள் கொள்வனவுக்காக பயன்படுத்த முடியுமா என ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
உலக வங்கியிடம் இருந்து கிடைத்துள்ள 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருள் கொள்வனவுக்காக பயன்படுத்த முடியுமா என ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.