2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான இரண்டாம் கட்டம் இன்று (24) ஆரம்பமாகியுள்ளது.
கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி வரை முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.
அதேநேரம்இ முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் மே மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.