Wednesday, August 6, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து மாணவரொருவர் சடலமாக மீட்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து மாணவரொருவர் சடலமாக மீட்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற மாணவரொருவர் நேற்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தனது உறவினர்களுடன் நீராடச் சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த டயஸ் பெர்னாண்டோ கிளின்டன் எனும் 18 வயதுடைய மாணவர் ஒருவரை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தர கல்வி கற்பதாக தெரிவித்த நோட்டன் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles