Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅருட்தந்தை சிறில் காமினிக்கு CID அழைப்பு

அருட்தந்தை சிறில் காமினிக்கு CID அழைப்பு

அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் – 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உண்மைகளை விசாரிப்பதற்காக, அவர் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, இம்மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles