Wednesday, October 29, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகளில் பணம் அறவிடப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!

பாடசாலைகளில் பணம் அறவிடப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!

பாடசாலைகளில் பல்வேறு விடயங்களுக்காக பணம் அறவிடப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கப்படாமையால் பெற்றோர்கள் பாடசாலைகளை பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles