Thursday, November 27, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுழந்தைகளுக்கு வழங்கும் உணவு குறித்து கவனமாக இருக்குமாறு கோரிக்கை

குழந்தைகளுக்கு வழங்கும் உணவு குறித்து கவனமாக இருக்குமாறு கோரிக்கை

பண்டிகைக் காலங்களில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் பானங்கள் கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு உணவு மற்றும் பானங்களை கவனிப்பின்றி வழங்கினால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles