இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானிததுள்ளது.
அதற்கமைய, வாரத்திற்கு 40 மில்லியன் உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முதல் கட்டமாக ஒரு மில்லியன் உலர் உணவுப் பொதிகளை தாங்கிய கப்பல் ஒன்று நாளை (18) இலங்கைக்கு வரவுள்ளது.
கிழக்கு மாகாணம்இ பதுளை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த பொதிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.