ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன்இதனை உறுதிப்படுத்தினார்.
ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன்இதனை உறுதிப்படுத்தினார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.