Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்ற நிலை

பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்ற நிலை

காலி முகத்திடல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சோசலிச இளைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இந்த போராட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles