Monday, July 28, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் சேவைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

ரயில் சேவைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

இன்றிரவு 8.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் மாத்திரமே இயங்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று இரவு இயக்கப்படவிருந்த தபால் ரயிலும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles