Monday, January 19, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியை

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியை

கனடாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நேற்று (17) இடம்பெற்றன.

தாக்குதலில் உயிர் தப்பிய தனுஷ்க விக்ரமசிங்கவும் ஒட்டாவாவில் நடந்த இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மக்களுக்கு இரங்கல் எழுதும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்ணீருடன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles