Thursday, May 1, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் மரணம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் மரணம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (15) காலை வெளிநாட்டு பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (15) அதிகாலை 1.30 மணியளவில் சிஎக்ஸ் 610 என்ற விமானத்தில் ஹொங்கொங்கிலிருந்து புறப்படுவதற்காக வந்த 65 வயதுடைய வெளிநாட்டுப் பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக விமான நிலையத்தில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles