Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு“எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்” - வலுசக்தி அமைச்சர்

“எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்” – வலுசக்தி அமைச்சர்

எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்கவோ அல்லது குறை நிரப்பவோ வேண்டாம் என அரசாங்கம் மக்களை கோரியுள்ளது.

டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதுடன், அடுத்த வாரங்களில் 3 எரிபொருள் கப்பல்கள் இந்தியாவினால் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளன.

அவற்றின் ஊடாக போதிய எரிபொருள் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1190 எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகப் பணிகள் நிறைவடையும் வரையில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles