சகல நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பை அதிகரிக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இதுவரை பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட இரண்டு பொலிஸாருக்கு மேலதிகமாக 4 பொலிஸ் அதிகாரிகளை வழங்க அமைச்சர் பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதேச பொலிஸ் நிலையங்களில் உள்ள தாம் விரும்பிய பொலிஸ் அதிகாரிகளை அமைச்சர் பாதுகாப்பு பிரிவில் இணைத்து கொண்டு பாதுகாப்பு பணிகளுக்கு அமர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.