Saturday, May 17, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ்மா அதிபர் உயர் நீதிமன்றுக்கு

பொலிஸ்மா அதிபர் உயர் நீதிமன்றுக்கு

பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று கொழும்பு மீயுயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு சென்றுள்ளார்.

விசாரணையில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் வருகையையொட்டி உயர்நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles