உளுந்து, பயறு, கௌபி, மக்காச்சோளம், சோளம் மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதி தொடர்பில் விசேட பண்ட வரிகளை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன்படிஇ உளுந்து, பயறுஇ கௌபி உட்பட அனைத்து வகையான தானியங்களுக்கும் 300 ரூபா விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன்இ இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு 25 ரூபா பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பண்ட வரி விகிதங்கள் நேற்று முதல் டிசெம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
இந்த பொருட்களை இறக்குமதி செய்வது விவசாய அமைச்சின் ஒப்புதலுடன் மட்டுமே செய்ய முடியும்.