நாடு முழுவதும் இன்று (12) 5 மணி நேரம் மின்சார விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னுற்பத்திக்கு போதிய எரிபொருள் இல்லாத நிலையில், மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று (12) 5 மணி நேரம் மின்சார விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னுற்பத்திக்கு போதிய எரிபொருள் இல்லாத நிலையில், மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.