Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரிஹரன் இசை நிகழ்ச்சி: வருமானத்தை மீளளிக்க தீர்மானம்

ஹரிஹரன் இசை நிகழ்ச்சி: வருமானத்தை மீளளிக்க தீர்மானம்

ஹரிஹரன் இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக நுழைவு சீட்டு மூலம் கிடைத்த வருமானம் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக நோர்தர்ன் யூனியின் தலைவர் இந்திரகுமார் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பில், விளக்கமளிக்கும் விதமாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles