Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles