Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவிசாவளை - புறக்கோட்டை பேருந்துகள் சேவையிலிருந்து விலகல்

அவிசாவளை – புறக்கோட்டை பேருந்துகள் சேவையிலிருந்து விலகல்

அவிசாவளை மற்றும் புறக்கோட்டை வீதியில் பயணிக்கும் 122 இலக்கம் கொண்ட பேருந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (08) காலை முதல் வழி இலக்கம் 122ல் உள்ள 60 பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.

ஹோமாகம டிப்போவின் அத்தியட்சகர் மற்றும் அவரது ஊழியர்கள் டிப்போவிற்கு சொந்தமான பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது கொடகமை பிரதேசத்தில் வைத்து சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.

எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத காரணத்தால் அவர்கள் பேருந்து சேவைகளில் இருந்து விலகியுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles